சல்மான், கோவை
Saturday, June 29, 2013
ஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும்
Published :
12:59 PM
Author :
Anonymous
எச்சரிக்கை காதியானி குர்ஆன் app
Published :
12:35 PM
Author :
Anonymous
பின் வரும் இணைப்புகளில் உள்ள குர்ஆன் மென்பொருள் காதியானிகளால் உருவாக்கப்பட்டது. இதில் இறைவனின் வசனங்கள் பல இடங்களில் திரித்து எழுதப்பட்டுள்ளது. இந்த மென்பொருள்
Ahmadiyya Muslim Community என்ற பெயரில் ......
Ahmadiyya Muslim Community என்ற பெயரில் ......
Friday, May 3, 2013
Monday, April 22, 2013
தினம் ஒரு கப் காரட் ஜூஸ்!
Published :
7:25 PM
Author :
editor

இதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது.
உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத்துணவு இது. புதிய காரட்டுகளை மிக்ஸியில் உடனுக்குடன் அரைத்து அருந்துவதே நல்லது.
உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத்துணவு இது. புதிய காரட்டுகளை மிக்ஸியில் உடனுக்குடன் அரைத்து அருந்துவதே நல்லது.
Friday, April 19, 2013
பொருளாதாரம் - பொது அறிவு
Published :
5:32 PM
Author :
editor

விடை : ஆம்
2. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப் பெரிய நிறுவனம் எது?
விடை : சிட்பி
3. எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது?
பொது அறிவு தகவல் களஞ்சியம்
Published :
5:27 PM
Author :
editor
- வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை : கி பி 1890
- உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூன் 5
- சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
கடல் ஆமைகள்
Published :
5:17 PM
Author :
editor
பெருந்தலைக் கடலாமை
ஊர்ந்து
செல்லும் பிராணிகளில் ஆமைகள், "டெஸ்டுடைன்' எனும் பிரிவைச் சேர்ந்தவை.
ஆமைகள் கடலில் வாழ்பவையானாலும், கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர்
ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. கடல் ஆமைகளில் சில 150
வருடம்வரைகூட உயிர் வாழு
நுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்
Published :
5:10 PM
Author :
editor

மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான். மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான்.
Tuesday, April 16, 2013
அம்மை நோய் . . .
Published :
2:48 PM
Author :
editor
சித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலத்து சூரியன் கொடுமையால் நிலம் சூடடைவது போல் நம் உடலும் வெப்பத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இந்த மாறுதல்கள் நிகழும்போது ஒரு சில நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக வருவது அம்மை நோயே.
இதனை முன்னோர்கள் கொள்ளை நோய் என்றனர். ஆனால் தற்காலத்தில் இது வைரஸ் கிருமியால் உண்டாகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இதனைப் பற்றி சில அறியாத தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
Subscribe to:
Posts (Atom)
visitors
Categories
- அறிவியல் ஆய்வகம் (3)
- இஸ்லாமிய எதிரிகள் (1)
- உடல்நலம் (7)
- கணினி (2)
- சமையல் (1)
- தீன்குலப் பெண்மனி (1)
- பொது அறிவு (2)
Calendar
!-end>!-my>